டெல்லி: மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் 22 நோயாளிகள் உயிரிழந்தது மனதில் வலியை ஏற்படுத்துகிறது. அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்….
The post மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.